Saturday, July 22, 2017

வசிய மருந்து பற்றிய உண்மை இரகசியம் – Secret Of Vasiya Marunthu

வசிய மருந்து பற்றிய உண்மை இரகசியம் – Secret Of Vasiya Marunthu










வசிய மருந்து தயாரிப்பதில் மூன்று வகைகள் உண்டு என்பதை முந்தைய பதிவில் கூறியிருந்தோம்.


அதில் முதல் வகை வசிய மருந்து மூலிகைகள் கொண்டு தயாரிப்பது ஆகும்.

ஆடையொட்டி, புல்லாமணக்கு, விஷ்ணுகிராந்தி, வெள்ளெருக்கு, தொட்டால் சுருங்கி, அதிமதுரம், கோஷ்டம் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்படும் வசிய இடு மருந்து உடலில் பக்கவிளைவுகள் இல்லாமல் வசியம் செய்பவை ஆகும்.

இரண்டாம் வகை வசிய இடு மருந்து உயிர் ஜீவ ஜந்துக்கள் கொண்டு தயாரிப்பது ஆகும்.

இந்திரகோபம், குழியானை, ஈப்புலி, சுழல்வண்டு போன்ற பூச்சி வகைகளுடன் ஊமத்தை, வெள்ளாடனை, கருஞ்செம்பை, பேய்க்கரும்பு, முள் அலரி போன்ற விஷ மூலிகைகள் சேர்த்து வசிய மருந்து தயாரிப்பது ஆகும்.இவ்வகை வசிய மருந்துகள் உண்பவர்கள் உடலில் இரத்தத்தில் கலந்து கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம் போன்றவைகள் பாதித்து உடல்நலம்,மனநலம் சீர்கேட டைந்து தீராத நோய்களாக மாற்றிவிடும் தன்மை கொண்டவை ஆகும்.

மூன்றாவது வகை வசிய இடுமருந்து பாஷாணங்கள் கொண்டு தயாரிப்பதா கும்.

மனோசிலை, ஊசிக்காந்தம், பஞ்சபூத உப்புவகை ஐந்து போன்றவை கொண்டு தயாரிப்பதாகும்.


வசிய மருந்து தயாரிப்பு பற்றிய ஒரு சித்தர் பாடல் :
மாடமுட்டை மனோசிலை காந்தமும்
நீரிலொட்டிய நின்றால் சிணுங்கியும்
ஆடையொட்டிய அப்பனுங்கூட்டியே
பாடையேறினும் பட்சமறவாளே [ னே ]

என்பது சித்தர் பாடல்.இந்த பாடலில் கூறியுள்ள மூலிகை, பாஷாண சரக்குகளை முறைப்படி கூட்டி வசிய மருந்தாக செய்து நாம் விரும்பும் பெண்ணுக்கு  அல்லது ஆணுக்கு கொடுக்க இறந்து போகும் தருவாய் வரை பிரியவோ , மறக்கவோ மாட்டார்கள். என்கிறது பாடலின் கடைசி வரி.


நன்றி !
இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை புதூர்,
சிறுமலை P.O – திண்டுக்கல் – 624003
செல் : 9095590855 - 9655688786